sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

/

கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்


ADDED : ஜன 19, 2024 10:16 PM

Google News

ADDED : ஜன 19, 2024 10:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை கிண்டி, சர்தார் பட்டேல் சாலையில் உள்ள கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசியதாக ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வழக்கு பூந்தமல்லி என்.ஐ.ஏ., சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம் 124- ன் கீழ் (கவர்னரை தாக்க முற்பட்டது, ) பிரிவுகளை சேர்த்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.






      Dinamalar
      Follow us