sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தலைமை செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

தலைமை செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தலைமை செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தலைமை செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 25, 2025 12:55 AM

Google News

ADDED : ஜன 25, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமை செயலகத்தில், உணவு இடைவேளையின் போது, நேற்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சரண் விடுப்பு தொகையை விடுவிக்க வேண்டும்.

நான்கரை லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக தலைமைச்செயலக ஊழியர்கள் சங்கம் சார்பில், தலைமை செயலக வளாகத்தில், நேற்று உணவு இடைவேளை நேரத்தில்,கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்கத் தலைவர் வெங்கடேசன் பேசியதாவது:

தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றபோது இருந்த, நான்கு லட்சம் அரசு பணியிடங்கள், இப்போதும் காலியாக உள்ளன. அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. ஒன்று சேர்ந்து போராடினால்தான் வெற்றி கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us