sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சற்று ஆறுதல் தந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.680 சரிவு; ஒரு சவரன் ரூ.61,640

/

சற்று ஆறுதல் தந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.680 சரிவு; ஒரு சவரன் ரூ.61,640

சற்று ஆறுதல் தந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.680 சரிவு; ஒரு சவரன் ரூ.61,640

சற்று ஆறுதல் தந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.680 சரிவு; ஒரு சவரன் ரூ.61,640

2


ADDED : பிப் 03, 2025 10:02 AM

Google News

ADDED : பிப் 03, 2025 10:02 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து, கிராம் 7,705 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 61ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் ஜன.,31ம் தேதி ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, 61,840 ரூபாயாக அதிகரித்துள்ளது. கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 7,730 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 107 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

பிப்.,01ம் தேதி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.61,960க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. அதன் படி ஒரு கிராம் ரூ. 7,745க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் முறையாக உயர்ந்தது. கிராம் 7,790 ரூபாய்க்கும், சவரன் 62,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று (பிப்., 02) தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (பிப்.,03) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து, கிராம் 7,705 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 61ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை உச்சம் தொட்டு வந்த நிலையில், இன்று சற்று விலை குறைந்து நகைப்பிரியர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us