sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆபரணத்தங்கம் விலை 3ம் நாளாக உயர்வு

/

ஆபரணத்தங்கம் விலை 3ம் நாளாக உயர்வு

ஆபரணத்தங்கம் விலை 3ம் நாளாக உயர்வு

ஆபரணத்தங்கம் விலை 3ம் நாளாக உயர்வு


ADDED : நவ 20, 2024 10:30 AM

Google News

ADDED : நவ 20, 2024 10:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 1,440 ரூபாய் அதிகரித்துள்ளது.

ஆபரணத்தங்கத்தின் விலையானது செப்டம்பரில் கிடுகிடுவென உயர்ந்து விற்பனையானது. அக்டோபர் மாதத்தில் விலையில் அதிரடியான ஏற்ற, இறக்கங்கள் நிலவியது. அக்.16ல் ஒரு சவரன் தங்க நகை ரூ.57 ஆயிரத்தையும், அடுத்தடுத்த நாட்களில் 58 ஆயிரத்தையும் தொட்டது. பின்னர் அக்.29ம் தேதி ஒரு சவரன் 59 ஆயிரம் ரூபாயை எட்டிப்பிடித்தது.

நவம்பர் மாதத்திலும் தங்கத்தின் விலை உயர்வது பெண்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2 நாட்களில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.1040 அதிகரித்தது. இந் நிலையில்,சென்னையில் இன்று தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் காணப்படுகிறது. சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

அதன்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,920ஆக இன்று விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 50 உயர்ந்து ரூ.7,115 ஆக இருக்கிறது.






      Dinamalar
      Follow us