sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மழையில் நெல்லை நனைய விட்டது அரசின் அலட்சியம்

/

மழையில் நெல்லை நனைய விட்டது அரசின் அலட்சியம்

மழையில் நெல்லை நனைய விட்டது அரசின் அலட்சியம்

மழையில் நெல்லை நனைய விட்டது அரசின் அலட்சியம்


ADDED : அக் 19, 2025 02:04 AM

Google News

ADDED : அக் 19, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகை மாவட்டம் முழுது முள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில், 15,000 மூட்டைகள் வரை தேங்கியுள்ளதால், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக, அதிகாரிகள் கூறுவது ஏற்புடையதல்ல.

பருவ மழையையும், தீபாவளி பண்டிகையையும் முன்கூட்டியே கணக்கிட்டு, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, உரிய விலையை பெற்று கொடுப்பது, ஒரு அரசின் கடமை.

அதைவிடுத்து, தனது திட்டமின்மையால் கொள்முதல் செய்யாமல், அறுவடை செய்த நெல்மணிகளை மழையில் நனைய விட்டிருப்பது, தி.மு.க., அரசின் அலட்சியப் போக்கு.

நாகேந்திரன்

தலைவர், தமிழக பா.ஜ.,






      Dinamalar
      Follow us