sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோர்ட் உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு: ஸ்டாலின்

/

கோர்ட் உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு: ஸ்டாலின்

கோர்ட் உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு: ஸ்டாலின்

கோர்ட் உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு: ஸ்டாலின்


ADDED : அக் 16, 2025 01:53 AM

Google News

ADDED : அக் 16, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணை குழுவில், தமிழக அதிகாரிகள் இடம்பெற கூடாது என்ற உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுகும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:



காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை: கரூர் துயரம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த விசாரணையை மேற்பார்வையிட, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைத்துள்ளது. இக்குழுவில், தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடம்பெறக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

இது சில பேதங்களை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. எனவே, இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்: உச்ச நீதிமன்ற உத்தரவு, தமிழக மக்களுக்கு வேதனை அளிக்கும் ஒன்றாக உள்ளது. இதுகுறித்து, உரிய சட்ட ஆலோசனை பெற்று, உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுகும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us