sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வேளாங்கண்ணி சர்ச்சில் கவர்னர் ரவி பிரார்த்தனை

/

வேளாங்கண்ணி சர்ச்சில் கவர்னர் ரவி பிரார்த்தனை

வேளாங்கண்ணி சர்ச்சில் கவர்னர் ரவி பிரார்த்தனை

வேளாங்கண்ணி சர்ச்சில் கவர்னர் ரவி பிரார்த்தனை


ADDED : செப் 18, 2024 10:08 PM

Google News

ADDED : செப் 18, 2024 10:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம், :நாகையில், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி பங்கேற்றார்.

காலையில் வேளாங்கண்ணி, ஆரோக்கிய மாதா சர்ச்சிற்கு தன் மனைவியுடன் சென்ற கவர்னரை, சர்ச் அதிபர் இருதயராஜ், பங்கு பாதிரியார் அற்புதராஜ் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கவர்னர் ரவி தனது மனைவி லட்சுமியுடன் சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றினார். தொடர்ந்து, மண்டியிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கவர்னரிடம், புனித பிரான்சிஸ் அசிசியின் அமைதிக்கான ஜெப பிரதியை, பாதிரியார்கள் வழங்கினர்.

பாதிரியார்கள் ஜெபம் வாசிக்க, கவர்னரும் உடன் வாசித்தார். சர்ச்சில் உள்ள ஆன்மிக ஓவியங்களை பார்வையிட்டு, அதற்கான விளக்கங்களை பாதிரியார்களிடம் கவர்னர் கேட்டறிந்தார்.






      Dinamalar
      Follow us