sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குருவாயூர்--மதுரை ரயில் 3 மணி நேரம் தாமதம்

/

குருவாயூர்--மதுரை ரயில் 3 மணி நேரம் தாமதம்

குருவாயூர்--மதுரை ரயில் 3 மணி நேரம் தாமதம்

குருவாயூர்--மதுரை ரயில் 3 மணி நேரம் தாமதம்


ADDED : மே 27, 2025 04:42 AM

Google News

ADDED : மே 27, 2025 04:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: கேரளாவில் கனமழை காரணமாக நேற்று காலை 5:50 மணிக்கு குருவாயூரிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை ரயில் 3 மணி நேரம் தாமதமாக காலை 8:43 மணிக்கு புறப்பட்டு வந்ததால் கேரள, தமிழக ரயில் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

கேரளாவில் பெய்த மழையின் காரணமாக, நேற்று காலை 5:50 மணிக்கு குருவாயூரிலிருந்து மதுரைக்கு புறப்பட வேண்டிய ரயில் 3:00 மணி நேரம் தாமதமாக காலை 8:43 மணிக்கு தான் புறப்பட்டது. தமிழக எல்லையான செங்கோட்டைக்கு மதியம் 3:10 மணிக்கு வர வேண்டிய ரயில் மாலை 6:19 மணிக்கு வந்தது.

கேரளாவில் துவங்கி மதுரை வரை உள்ள அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் பயணிகள் காத்திருந்தனர். மழை பெய்ததால் மிகுந்த அவதியும் அடைந்தனர். மதுரைக்கு சென்று இணைப்பு ரயில்களை பிடிக்க வேண்டிய பயணிகள் பஸ்களில் பயணித்தனர். சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலும் 30 நிமிடம் தாமதமாகவே பயணித்தது.






      Dinamalar
      Follow us