sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விழுப்புரத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

/

விழுப்புரத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

விழுப்புரத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

விழுப்புரத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

7


ADDED : ஜன 30, 2025 01:55 PM

Google News

ADDED : ஜன 30, 2025 01:55 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் ரூ.1.60 கோடி மதிப்புள்ள ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



இது தொடர்பாக துறையூரை சேர்ந்த முகமது ரியாஸ், சிராஜிதீன், அபுபக்கர், சித்திக் ராஜ் முகமது ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர். அவர்கள் பையில் பணத்துடன் நடந்து சென்ற போது போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.

அப்போது சந்தேகத்தின் பேரில், அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்த போது கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யாருடைய பணம்? எங்கிருந்து எந்த பகுதிக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறது? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us