sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

த.வெ.க., நிர்வாகி ஜாமின் மனு; விசாரணை ஒத்திவைப்பு

/

த.வெ.க., நிர்வாகி ஜாமின் மனு; விசாரணை ஒத்திவைப்பு

த.வெ.க., நிர்வாகி ஜாமின் மனு; விசாரணை ஒத்திவைப்பு

த.வெ.க., நிர்வாகி ஜாமின் மனு; விசாரணை ஒத்திவைப்பு


ADDED : அக் 14, 2025 04:54 AM

Google News

ADDED : அக் 14, 2025 04:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் சம்பவம் தொடர்பாக கைதான, கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் மதியழகன் ஜாமின் கோரி, கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, 'கரூர் வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றி உச் ச நீதிமன்றம் உத் தர விட்டுள்ளது. எனவே , ஜாமின் மனு மீதான விசாரணையை, சி.பி.ஐ., வழக்கறிஞர்கள் ஆஜராகும் வரை ஒத்திவைக்க வேண்டும்' என, மதியழகன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, விசாரணையை, தேதி குறிப்பிடாமல், நீதிபதி இளவழகன் ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us