இன்று 13 மாவட்டங்கள், நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்
இன்று 13 மாவட்டங்கள், நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்
ADDED : அக் 07, 2025 02:50 PM

சென்னை: தமிழகத்தில் இன்று (அக் 07) 13 மாவட்டங்களிலும், நாளை (அக் 08) 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருபபதாவது:
இன்று (அக் 07) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
* சேலம்
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகை
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* திருச்சி
* திண்டுக்கல்
* தேனி
* மதுரை
* சிவகங்கை
* விருதுநகர்
* ராமநாதபுரம்
நாளை (அக் 08) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
* கிருஷ்ணகிரி
* திருப்பத்தூர்
* தர்மபுரி
* சேலம்
* நாமக்கல்
* ஈரோடு
* நீலகிரி
* கோவை
* திண்டுக்கல்
* தேனி
நாளை மறுநாள் (அக் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
* திருவள்ளூர்
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்
* வேலூர்
* திருப்பத்தூர்
* கிருஷ்ணகிரி
* தர்மபுரி
* நீலகிரி
* கோவை
* திண்டுக்கல்
* தேனி
அக் 10ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
* நீலகிரி
* கோவை
* திண்டுக்கல்
* தேனி
* கடலூர்
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகை
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.