UPDATED : அக் 15, 2024 02:18 AM
ADDED : அக் 14, 2024 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் நேற்று அக்.,14) நள்ளிரவு முதல் வடபழனி, நுங்கம்பாக்கம், அண்ணாமநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடிமின்னலுடன் பரவலாக மழை பெய்தது.
வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதி கனமழை பெய்யும் என்பதால், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |