sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆறு மாவட்டங்களில் நாளை முதல் கனமழை

/

ஆறு மாவட்டங்களில் நாளை முதல் கனமழை

ஆறு மாவட்டங்களில் நாளை முதல் கனமழை

ஆறு மாவட்டங்களில் நாளை முதல் கனமழை


ADDED : ஜூலை 22, 2025 11:32 PM

Google News

ADDED : ஜூலை 22, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'வளிமண்டல சுழற்சி உள்ளி ட்ட காரணங்களால் , தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மீது, ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்றும் நாளையும், இடி, மின்னல் மற்றும் பலத்த தரைக்காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 28 வரை, தமிழகத் தில் சில இடங்களில் மிதமான மழை தொடரலாம்.

கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் சில இடங்களில், நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், சில இடங்களில் இடி, மின்னலுடன் இன்று லேசான மழை பெய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us