sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமேஸ்வரத்தில் பலத்த காற்று : மீன்பிடியை தவிர்த்த மீனவர்கள்

/

ராமேஸ்வரத்தில் பலத்த காற்று : மீன்பிடியை தவிர்த்த மீனவர்கள்

ராமேஸ்வரத்தில் பலத்த காற்று : மீன்பிடியை தவிர்த்த மீனவர்கள்

ராமேஸ்வரத்தில் பலத்த காற்று : மீன்பிடியை தவிர்த்த மீனவர்கள்


ADDED : செப் 20, 2011 11:13 PM

Google News

ADDED : செப் 20, 2011 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடலில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

ராமேஸ்வரம் கடல் பகுதியில் போதியளவு மீன்பாடு இல்லாத நிலையில் குறைந்த எண்ணிக்கையிலேயே படகுகள் மீன்பிடிக்க சென்று வருகின்றன. நேற்று ராமேஸ்வரம் கடலில் பலத்த காற்று வீசிவருகிறது. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடலில் பலத்த காற்று வீசினாலும், எவ்வித எச்சரிக்கையும் வராத நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல எவ்வித தடையும் அறிவிக்கவில்லை என மீன்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us