sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பணியிட மாறுதல் நெடுஞ்சாலை பொறியாளர்கள் கோரிக்கை

/

பணியிட மாறுதல் நெடுஞ்சாலை பொறியாளர்கள் கோரிக்கை

பணியிட மாறுதல் நெடுஞ்சாலை பொறியாளர்கள் கோரிக்கை

பணியிட மாறுதல் நெடுஞ்சாலை பொறியாளர்கள் கோரிக்கை


ADDED : ஏப் 18, 2025 11:28 PM

Google News

ADDED : ஏப் 18, 2025 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும்' என, நெடுஞ்சாலைத் துறை பட்டய பொறியாளர்கள் சங்க பொதுச்செயலர் மாரிமுத்து கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக நெடுஞ்சாலைத் துறையில், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்களுக்கு, பல ஆண்டுகளாக பொது பணியிட மாறுதல் வழங்கப்படவில்லை. இதனால், ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.

துறை பொறியியல் பணி விதிகளின்படி, மாறி மாறி பணியாற்ற வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாமல் உள்ளன. இதனால், மன உளைச்சலுக்கு பொறியாளர்கள் ஆளாகி வருகின்றனர்.

எனவே, உதவி கோட்டப் பொறியாளர், உதவிப் பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர்களுக்கு பொது பணியிட மாறுதல் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us