sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஹிந்துக்கள் சிங்கமாக விழித்து சிலிர்த்து எழ வேண்டும்: சடகோப ராமானுஜ ஜீயர் பேச்சு

/

ஹிந்துக்கள் சிங்கமாக விழித்து சிலிர்த்து எழ வேண்டும்: சடகோப ராமானுஜ ஜீயர் பேச்சு

ஹிந்துக்கள் சிங்கமாக விழித்து சிலிர்த்து எழ வேண்டும்: சடகோப ராமானுஜ ஜீயர் பேச்சு

ஹிந்துக்கள் சிங்கமாக விழித்து சிலிர்த்து எழ வேண்டும்: சடகோப ராமானுஜ ஜீயர் பேச்சு

25


ADDED : ஜன 01, 2024 06:25 AM

Google News

ADDED : ஜன 01, 2024 06:25 AM

25


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஹிந்துக்கள் சிங்கம் போல் சிலிர்த்து எழ வேண்டும். சனாதன தர்மத்தை இழித்து பேசுபவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த திருப்பாவை முற்றோதல் மாநாட்டில் சடகோப ராமானுஜ ஜீயர் பேசினார்.

ஜீயர் பேசியதாவது: ஆண்டாள் தாயார் இல்லையெனில் உலகமே கிடையாது. சனாதன தர்மம் நிலைத்து நிற்கும் என்பதற்கு இந்த மாநாடு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இன்று கோயில் வழிபாடுகளில் பெண்கள் அதிகளவில் பங்கேற்பது சனாதன தர்மத்தின் எழுச்சி ஆகும். எந்த மதத்தையும் தாழ்வாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது என்பது எங்கள் கருத்து.

அதே நேரம் சனாதன தர்மத்தையோ, ஹிந்து மதத்தையோ இழிவாக பேசுபவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீப காலமாக ஹிந்து மதத்தையும், கடவுள்களையும் தப்பு தப்பாக பேசுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனைக் கண்டு ஹிந்துக்கள் விழித்து, சிலிர்த்து எழ வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us