sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வீடுகளை உடைத்து நகைகள் கொள்ளை

/

வீடுகளை உடைத்து நகைகள் கொள்ளை

வீடுகளை உடைத்து நகைகள் கொள்ளை

வீடுகளை உடைத்து நகைகள் கொள்ளை


ADDED : ஜன 22, 2024 06:41 AM

Google News

ADDED : ஜன 22, 2024 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர், பணகுடி அருகே பூட்டிய வீடுகளை உடைத்து கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வீரவநல்லூர் அருகே காருகுறிச்சியைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் 74. ஓய்வு பெற்ற தமிழாசிரியர். மனைவி 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். வீட்டில் தனியாக இருந்த ராமசுப்பிரமணியன் ஜன., 17ல் சென்னையிலுள்ள மகள் வீட்டுக்கு சென்றார். அதை பயன்படுத்தி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 25 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

பணகுடி பாலாஜி நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வரதராஜன் வீட்டிலும் அவர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us