sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆதரவளித்த ஸ்டாலினுக்கு ஆப்படிப்பது எப்படி? திருமாவளவனை நெளிய வைத்த கமல் பிரசாரம்

/

ஆதரவளித்த ஸ்டாலினுக்கு ஆப்படிப்பது எப்படி? திருமாவளவனை நெளிய வைத்த கமல் பிரசாரம்

ஆதரவளித்த ஸ்டாலினுக்கு ஆப்படிப்பது எப்படி? திருமாவளவனை நெளிய வைத்த கமல் பிரசாரம்

ஆதரவளித்த ஸ்டாலினுக்கு ஆப்படிப்பது எப்படி? திருமாவளவனை நெளிய வைத்த கமல் பிரசாரம்

17


UPDATED : ஏப் 04, 2024 07:08 AM

ADDED : ஏப் 04, 2024 07:00 AM

Google News

UPDATED : ஏப் 04, 2024 07:08 AM ADDED : ஏப் 04, 2024 07:00 AM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம் முழுதும் தி.மு.க., கூட்டணிக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் நடிகர் கமல். தி.மு.க., கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனை ஆதரித்து பிரசாரம் செய்தார் நடிகர் கமல். அப்போது அவர் பேசிய பேச்சு, அருகில் இருந்த திருமாவளவனை நெளிய வைத்து உள்ளது.

சிதம்பரத்தில் கமல் பேசியதாவது: எந்த சித்தாந்தமும் மக்களுக்காகத் தான். தேசத்துக்குப்பாதுகாப்பின்மை என்று வரும்போது தோளோடு தோள் நின்று களம் காண வேண்டும். 10 ஆண்டுகால பா.ஜ., ஆட்சியில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்தமுறை இன்னொரு வாய்ப்பு கொடுத்துவிட்டால் ஜனநாயகமே இருக்காது என அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள். அவர்கள் அறிஞர்கள் என்பதால் கவலைப்படுகிறார்கள். நாங்கள் வீரர்கள் என்பதால் களம் கண்டே ஆக வேண்டும். இந்தமுறை நான் தியாகம் செய்துவிட்டதாக சொல்கிறார்கள். அது தியாகம் அல்ல, வியூகம்.

இந்த தேர்தல் களம் சிறப்பு செய்தியை தொடர்ந்து படிக்க, கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்..


https://election.dinamalar.com/?utm_source=web






      Dinamalar
      Follow us