sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எனக்கு அரசியலே பிடிக்காது; காலச் சூழ்நிலையை காரணம் சொல்லி வைகோ மகன் துரை குமுறல்

/

எனக்கு அரசியலே பிடிக்காது; காலச் சூழ்நிலையை காரணம் சொல்லி வைகோ மகன் துரை குமுறல்

எனக்கு அரசியலே பிடிக்காது; காலச் சூழ்நிலையை காரணம் சொல்லி வைகோ மகன் துரை குமுறல்

எனக்கு அரசியலே பிடிக்காது; காலச் சூழ்நிலையை காரணம் சொல்லி வைகோ மகன் துரை குமுறல்

15


UPDATED : பிப் 19, 2026 11:15 PM

ADDED : பிப் 19, 2026 09:15 PM

Google News

15

UPDATED : பிப் 19, 2026 11:15 PM ADDED : பிப் 19, 2026 09:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: எனக்கு அரசியலே பிடிக்காது. காலச் சூழ்நிலை என்னை பிடிக்காத அரசியலுக்கு வரவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது என வைகோ மகனும், மதிமுக எம்பியுமான துரை தனது குமுறலை வெளிப்படையாக பேசியுள்ளார்.

விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் மதிமுக எம்பி துரை வைகோ பேசியதாவது: எனக்கு அரசியலே பிடிக்காது. நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அரசியல் பிடிக்காது. அரசியல்வாதிகளை பிடிக்காது. நான் அரசியல்வாதியாக விரும்பவில்லை. ஆனால், கால சூழ்நிலை என்னை பிடிக்காத அரசியலுக்கு வரவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது.

எம்.பி., பதவியை நான் தேடிச் செல்லவில்லை. தானாக வந்தது. அரசியல் களத்தில் நான் சந்தோசமாக இல்லை. நாள் தோறும் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து வருகிறேன். கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் ஆதாயம் இல்லாத சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். இவ்வாறு துரை வைகோ பேசினார்.






      Dinamalar
      Follow us