sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மகனுக்கு சீட் தராததால் எனக்கு அதிருப்தி இல்லை: அப்பாவு விளக்கம்

/

மகனுக்கு சீட் தராததால் எனக்கு அதிருப்தி இல்லை: அப்பாவு விளக்கம்

மகனுக்கு சீட் தராததால் எனக்கு அதிருப்தி இல்லை: அப்பாவு விளக்கம்

மகனுக்கு சீட் தராததால் எனக்கு அதிருப்தி இல்லை: அப்பாவு விளக்கம்

7


ADDED : ஏப் 03, 2024 02:08 PM

Google News

ADDED : ஏப் 03, 2024 02:08 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் போட்டியிட தனது மகனுக்கு சீட் வழங்காததால் நான் அதிருப்தியில் இருப்பதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு கூறினார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நிருபர்களிடம் அப்பாவு கூறியதாவது: திருநெல்வேலி தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதாலோ, எனது மகனுக்கு சீட் வழங்கவில்லை என்பதாலோ எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தொகுதி பங்கீடு, தேர்தல் பணிகள் குறித்து திமுக தலைவர் முடிவுகளை எடுக்கலாம். திருநெல்வேலி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட 44 பேர் விருப்ப மனு அளித்தனர். ஆனால் அது கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனது மகனுக்கு போட்டியிட சீட் கொடுக்க வேண்டும் என்று ஸ்டாலினை சந்தித்து அழுத்தம் கொடுக்கக்கூடிய அளவிற்கு விவரம் இல்லாதவன் நான் இல்லை . இவ்வாறு அப்பாவு கூறினார்.






      Dinamalar
      Follow us