sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அவதூறு வழக்கில் கோர்ட்டில் இ.பி.எஸ்., ஆஜர்: விசாரணை ஒத்திவைப்பு

/

அவதூறு வழக்கில் கோர்ட்டில் இ.பி.எஸ்., ஆஜர்: விசாரணை ஒத்திவைப்பு

அவதூறு வழக்கில் கோர்ட்டில் இ.பி.எஸ்., ஆஜர்: விசாரணை ஒத்திவைப்பு

அவதூறு வழக்கில் கோர்ட்டில் இ.பி.எஸ்., ஆஜர்: விசாரணை ஒத்திவைப்பு

2


UPDATED : மே 14, 2024 11:08 AM

ADDED : மே 14, 2024 11:06 AM

Google News

UPDATED : மே 14, 2024 11:08 AM ADDED : மே 14, 2024 11:06 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்காக, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (மே 14) அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ஆஜர் ஆனார். இதையடுத்து, வழக்கு மீதான விசாரணை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில், மீண்டும் மத்திய சென்னை வேட்பாளராக தயாநிதி போட்டியிட்டார். அவர் தற்போதும், அந்த தொகுதி எம்.பி.,யாக உள்ளார். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., மீது, அவர் அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.

‛‛ பிரசாரத்தில் என் தொகுதி மேம்பாட்டு நிதியில், 75 சவீத தொகையை நான் செலவு செய்யவில்லை. நலத்திட்டப் பணிகளை செய்யவில்லை என்று, கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய். வேண்டுமென்றே, என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், அவதுாறு பரப்பும் வகையில் இ.பி.எஸ்., பேசியுள்ளார்'' என தயாநிதி குற்றம் சாட்டியிருந்தார்.

ஒத்திவைப்பு

இந்த வழக்கின் விசாரணைக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (மே 14) அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ஆஜர் ஆனார். இதையடுத்து வழக்கு மீதான விசாரணை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us