sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூலிப்படை கொலை அதிகரிப்பு: கார்த்தி

/

கூலிப்படை கொலை அதிகரிப்பு: கார்த்தி

கூலிப்படை கொலை அதிகரிப்பு: கார்த்தி

கூலிப்படை கொலை அதிகரிப்பு: கார்த்தி


ADDED : மார் 23, 2025 03:11 AM

Google News

ADDED : மார் 23, 2025 03:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: கார்த்தி எம்.பி., அளித்த பேட்டி:

தமிழகத்தில் கூலிப்படை கொலைகள் அதிகரித்துள்ளன. காரைக்குடியில் பிரதான சாலையில் ஊருக்கு நடுவில் நடந்த கொலை மிகவும் வருத்தம் அளிக்கிறது.

இந்த மாதிரி சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே போகின்றன. முதல்வரும், காவல் துறையின் தலைவரும் இவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

ஜனநாயக நாட்டில் யார் போராட்டம் செய்தாலும், அதற்கு அனுமதிக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தாலும், கூட்டணி கட்சியாக இருந்தாலும் போராடுவதற்கு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us