தற்கொலை அதிகரிப்பு; பகீர் கிளப்பும் புள்ளிவிவரங்கள் குறித்து சிறப்பு விவாதம்
தற்கொலை அதிகரிப்பு; பகீர் கிளப்பும் புள்ளிவிவரங்கள் குறித்து சிறப்பு விவாதம்
ADDED : செப் 12, 2024 08:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இன்றைய நிகழ்ச்சியில்
தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 40 சதவீதம் 30 வயதுக்குக் கீழ் உள்ளவர்களே ஆவர். உலக சராசரியை விட இந்திய இளைஞர்களின் தற்கொலை விகிதம் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 160 இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். தற்கொலை அதிகரிப்பு வளர்ந்த தென் மாநிலங்கள் தளர்ந்த மக்கள் மனங்கள்? காரணம் என்ன என்பது குறித்து விவாதம் நடந்தது.

