sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்ட மோசடி: ரூ.1.09 கோடி பறிமுதல்; 7 பேர் கைது

/

ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்ட மோசடி: ரூ.1.09 கோடி பறிமுதல்; 7 பேர் கைது

ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்ட மோசடி: ரூ.1.09 கோடி பறிமுதல்; 7 பேர் கைது

ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்ட மோசடி: ரூ.1.09 கோடி பறிமுதல்; 7 பேர் கைது

6


ADDED : ஏப் 12, 2025 10:31 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 10:31 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் ஐ.பி.எல்., சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.09 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ரசிகர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை பயன்படுத்தி அவர்களை பல வகையிலும் மோசடி செய்வது தொடர்ந்து நடக்கிறது. தற்போது நடந்து வரும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. அவற்றில் முக்கியமானது கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் கோவையில் ஐ.பி.எல்., சூதாட்டம் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக, ராஜேஷ், சவுந்தர், அருண்குமார், நந்த குமார், விபுல், ஜிதேந்திரா, விபின் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.09 கோடி ரொக்கம், இரண்டு கார்கள், இரண்டு பைக்குகள்,12 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

அவர்களிடம் போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us