sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம்; உளவுத்துறை டிஜிபியாக பால நாக தேவி நியமனம்

/

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம்; உளவுத்துறை டிஜிபியாக பால நாக தேவி நியமனம்

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம்; உளவுத்துறை டிஜிபியாக பால நாக தேவி நியமனம்

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம்; உளவுத்துறை டிஜிபியாக பால நாக தேவி நியமனம்

3


ADDED : மார் 14, 2026 03:00 PM

Google News

3

ADDED : மார் 14, 2026 03:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

*தமிழக போலீஸ் உளவுத்துறை டிஜிபியாக பால நாக தேவி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஏடிஜிபியாக இருந்து டிஜிபியாக பால நாக தேவி பதவி உயர்வு பெற்றார்.

* பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி சந்தோஷ் குமாருக்கு பொருளாதார ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

* ஐஜி ரூபேஷ் குமார் மீனா குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை ஏடிஜிபி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.






      Dinamalar
      Follow us