sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 28, 2025 ,புரட்டாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆனைமலையில் இருவாச்சி பறவைகள் சிறப்பு மையம்

/

ஆனைமலையில் இருவாச்சி பறவைகள் சிறப்பு மையம்

ஆனைமலையில் இருவாச்சி பறவைகள் சிறப்பு மையம்

ஆனைமலையில் இருவாச்சி பறவைகள் சிறப்பு மையம்


ADDED : ஜூலை 22, 2025 05:42 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில், இருவாச்சி பறவைகள் பாதுகாப்புக்கான சிறப்பு மையம் அமைக்க, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்ட அறிக்கை:


தமிழகத்தில் அரிய வகை பறவைகளை பாதுகாக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் வெப்ப மண்டல பகுதிகளில், இருவாச்சி பறவைகள் அதிகம் காணப்படும். அவற்றை பாதுகாக்க, சிறப்பு மையம் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில், இருவாச்சி பறவைகள் பாதுகாப்புக்கான சிறப்பு மையம் அமைய உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இருவாச்சி பறவைகள் இருக்கும் இடங்கள் குறித்த வரைபடம் தயாரித்தல், அவற்றின் வாழ்விடத்தை பாதுகாக்கும் தனியாருக்கு ஊக்கத்தொகை வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us