sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்தவர் கைது!

/

சென்னையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்தவர் கைது!

சென்னையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்தவர் கைது!

சென்னையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்தவர் கைது!

25


ADDED : ஜன 28, 2025 11:48 AM

Google News

ADDED : ஜன 28, 2025 11:48 AM

25


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; சென்னையில் ஐ.எஸ்., தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில், தடை செய்யப்பட்டு உள்ள ஐ.எஸ்., தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்ப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இன்று(ஜன.28) அதிரடி சோதனை நடத்தினர்.

இந் நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் அல்பாசிக் என்ற முக்கிய நபரை என்.ஐ.ஏ., குழுவினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அல்பாசிக், மயிலாடுதுறை அருகே திருமுல்லைவாசலைச் சேர்ந்தவர். அவர், சென்னையில் ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்து கொண்டே வாட்ஸ்அப், டெலிகிராம் மூலம் ஐ.எஸ்., இயக்கத்துக்கு ஆள் சேர்க்க மூளைச்சலவை செய்தது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us