sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

யார் யாருக்கு போட்டி என்பது பற்றி கவலையில்லை; நாங்கள் ஜெயிப்போம் என்கிறார் துரைமுருகன்!

/

யார் யாருக்கு போட்டி என்பது பற்றி கவலையில்லை; நாங்கள் ஜெயிப்போம் என்கிறார் துரைமுருகன்!

யார் யாருக்கு போட்டி என்பது பற்றி கவலையில்லை; நாங்கள் ஜெயிப்போம் என்கிறார் துரைமுருகன்!

யார் யாருக்கு போட்டி என்பது பற்றி கவலையில்லை; நாங்கள் ஜெயிப்போம் என்கிறார் துரைமுருகன்!

19


ADDED : மார் 29, 2025 02:10 PM

Google News

ADDED : மார் 29, 2025 02:10 PM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: யார் யாருக்கு போட்டி என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை; எங்கள் கட்சிக்காக நாங்கள் உழைப்போம். நாங்கள் ஜெயிப்பாம் என நடிகர் விஜய் பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.

நிருபர்: சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு, த.வெ.க.,வுக்கும் இடையே தான் போட்டி என விஜய் கூறியுள்ளாரே?

துரைமுருகன்: யார் யாருக்கு போட்டி என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை; எங்கள் கட்சிக்காக நாங்கள் உழைப்போம். நாங்கள் ஜெயிப்பாம். யார் யாருடன் சேர்கிறார்கள் என்பது எல்லாம் எங்களுக்கு கவலையில்லை. சரி தானா, புரிந்ததா?

நிருபர்: எடப்பாடி டில்லிக்கு போய் அமித்ஷாவை சந்தித்துள்ளாரே?

பதில்: ' யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும். அதான் சொல்லிவிட்டேன். யார் யாருடன் போனாலும் நமக்கு என்ன?' என துரைமுருகன் பதில் அளித்தார்.






      Dinamalar
      Follow us