sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பேசி தீர்க்க வேண்டியது திருமாவும், ஆதவ்வும்

/

பேசி தீர்க்க வேண்டியது திருமாவும், ஆதவ்வும்

பேசி தீர்க்க வேண்டியது திருமாவும், ஆதவ்வும்

பேசி தீர்க்க வேண்டியது திருமாவும், ஆதவ்வும்


ADDED : டிச 08, 2024 02:27 AM

Google News

ADDED : டிச 08, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், பணி நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக, 3,000 பேரையும் பணி நியமனம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது உண்மைதான்.

கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க., ஆட்சியில், இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் கண்டுகொள்ளப்படவில்லை. பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, அவர்களுக்கும் சேர்த்தே தேர்வு நடத்தி உள்ளோம். முதல்வரின் உத்தரவை பெற்று, அவர்களுக்கும் மிக விரைவில் பணி வழங்கப்படும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுவதாக கூறியுள்ளது குறித்து, திருமாவளவனும் ஆதவ் அர்ஜுனாவும் பேசி, பிரச்னையை தீர்த்துக்கொள்ள வேண்டும். இதில் எங்கள் கருத்து என்று எதுவும் இல்லை.

-- மகேஷ்,

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்






      Dinamalar
      Follow us