sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஜிப்மரில் நாளை புற நோயாளிகள் பிரிவு இயங்காது

/

 ஜிப்மரில் நாளை புற நோயாளிகள் பிரிவு இயங்காது

 ஜிப்மரில் நாளை புற நோயாளிகள் பிரிவு இயங்காது

 ஜிப்மரில் நாளை புற நோயாளிகள் பிரிவு இயங்காது


ADDED : மார் 03, 2026 02:11 AM

Google News

ADDED : மார் 03, 2026 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளை (4ம் தேதி) புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (4ம் தேதி) ேஹாலி பண்டிகையை, மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. அதனால், நாளை ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது.

அன்றைய தினம் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் புறநோய் சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்கவும். எனினும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் இயங்கும். இத்தகவலை ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us