sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கேரளா, ஆந்திரா, ஹரியானா மாநில போலீசாருடன் இணைந்து விசாரணை

/

கேரளா, ஆந்திரா, ஹரியானா மாநில போலீசாருடன் இணைந்து விசாரணை

கேரளா, ஆந்திரா, ஹரியானா மாநில போலீசாருடன் இணைந்து விசாரணை

கேரளா, ஆந்திரா, ஹரியானா மாநில போலீசாருடன் இணைந்து விசாரணை


ADDED : செப் 27, 2024 11:10 PM

Google News

ADDED : செப் 27, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:“ஏ.டி.எம்., கொள்ளையர்கள் குறித்து, கேரளா, ஆந்திரா, ஹரியானா மாநில போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்த உள்ளோம்,” என சேலம் டி.ஐ.ஜி., உமா கூறினார்.

இதுகுறித்து, நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணையில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஏ.டி.எம்., கொள்ளையர்கள், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பல ஏ.டி.எம்., மையங்களில் கொள்ளை அடித்து விட்டு, தங்களது கூட்டாளியான கன்டெய்னர் லாரி டிரைவரிடம் சொகுசு காரை உள்ளே ஏற்றி, அதில் பயணம் செய்தனர்.

இவர்கள், தமிழகத்தின் பல இடங்களில் உள்ள ஏ.டி.எம்.,களில் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்து கேரளா, ஆந்திரா, ஹரியானா மாநில போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், கிருஷ்ணகிரி எஸ்.பி., தங்கதுரை ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us