sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம்

/

டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம்

டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம்

டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம்


ADDED : அக் 07, 2025 07:28 PM

Google News

ADDED : அக் 07, 2025 07:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : டிஎஸ்பியை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி செம்மல், அரியலூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யப்பட்டோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காத காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சங்கர்கணேஷை நேற்று கைது செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், டிஎஸ்பியை கைது செய்ய வேண்டும் என்ற முதன்மை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார்.

இந்நிலையில், நீதிபதி செம்மல் அரியலூர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை ஐகோர்ட் பதிவாளர் அல்லி பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us