sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கலை செம்மல் விருது: 6 பேருக்கு அறிவிப்பு

/

கலை செம்மல் விருது: 6 பேருக்கு அறிவிப்பு

கலை செம்மல் விருது: 6 பேருக்கு அறிவிப்பு

கலை செம்மல் விருது: 6 பேருக்கு அறிவிப்பு


ADDED : அக் 03, 2024 11:11 PM

Google News

ADDED : அக் 03, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில், தமிழகத்தை சேர்ந்த மரபு வழி கலை, நவீன பாணி கலை, நுண்கலை துறையில் சாதனை செய்துள்ள கலைஞர்களை பாராட்டி, 'கலை செம்மல் விருது' வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆறு கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விருதுடன், 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி, 2024 - 25ம் ஆண்டு கலை செம்மல் விருதாளர்களை, கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் காந்தி தலைமையிலான குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.

மரபு வழி ஓவியப் பிரிவில் ஓவியர் மணிவேலு, மரபு வழி சிற்பப் பிரிவில் பாலசந்தர், கன்னியப்பன்; நவீன பாணி ஓவியப் பிரிவில் முரளிதரன், செல்வராஜ்; நவீன பாணி சிற்பப் பிரிவில் ராகவன் ஆகியோர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.






      Dinamalar
      Follow us