sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கள்ளச்சாராய பலி: சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

/

கள்ளச்சாராய பலி: சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

கள்ளச்சாராய பலி: சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

கள்ளச்சாராய பலி: சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

2


UPDATED : ஜூன் 20, 2024 04:13 PM

ADDED : ஜூன் 20, 2024 10:52 AM

Google News

UPDATED : ஜூன் 20, 2024 04:13 PM ADDED : ஜூன் 20, 2024 10:52 AM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுறை முறையிட்டார்.

அவர், பலி தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைகோரி முறையீடு செய்ய உள்ளதாகவும், அதனை அவசர வழக்காக விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறினார்.

அரசு தரப்பில், மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டு உள்ளார். எஸ்.பி., சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது என விளக்கம் அளித்தது.

இதனையடுத்து இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது.






      Dinamalar
      Follow us