sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏரி நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி

/

ஏரி நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி

ஏரி நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி

ஏரி நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி


ADDED : ஜூலை 13, 2011 01:41 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலூர் :வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ப.முத்தப்பட்டி சென்னமூர்த்தி மகள் சரண்யா (16).

இவர், பொம்மிகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அதேஊரைச் சேர்ந்த சங்கர் மகள் பிரித்தி (15). இவர், திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படித்து வந்தார். சரண்யாவும், பிரித்தியும் தோழிகள். நேற்று காலை 7 மணிக்கு, இருவரும் முத்தம்பட்டி ஏரியில் குளித்தபோது, நீரில் மூழ்கி இறந்தனர். தகவல் அறிந்த திருப்பத்தூர் தீயணைப்பு படையினர் , 2 மணி நேரம் போராடி இருவரது உடலை மீட்டனர். திருப்பத்தூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us