sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நில அபகரிப்பு புகார் : முன்னாள் எம்.எல்.ஏ. கைது

/

நில அபகரிப்பு புகார் : முன்னாள் எம்.எல்.ஏ. கைது

நில அபகரிப்பு புகார் : முன்னாள் எம்.எல்.ஏ. கைது

நில அபகரிப்பு புகார் : முன்னாள் எம்.எல்.ஏ. கைது


ADDED : செப் 09, 2011 05:58 AM

Google News

ADDED : செப் 09, 2011 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமத்தி வேலூர் : நில அபகரிப்பு புகாரில், முன்னாள் எம்.எல்.ஏ., உள்பட மூன்றுபேர் கைது செய்யப்பட்டனர்.

பரமத்தி வேலூரில் மதியழகன் என்பவருக்கு சொந்தமான இடத்தை அபகரித்து காந்தி கிளப் கட்டியதாக, முன்னாள் எம்.எல்.ஏ. நெடுஞ்செழியன், பரமத்திவேலூர் டவுண் பஞ்., முன்னாள் சேர்மன் பொன்னுமணி மற்றும் காமராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நெடுஞ்செழியன் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்புதான் பா.ம.க., வில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை வெங்கரையில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை மூன்று மணியளவில் போலீசார் கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us