ADDED : ஆக 06, 2011 09:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : காத்திருப்போர் பட்டியலில் இருந்த லத்திகா சரண், தற்போது பயிற்சி டி.ஜி.பி.,யாக பொறுப்பேற்றுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரிகள் லத்திகாவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்க உள்ளன.