sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின்னல் தாக்கி இரண்டு பேர் பலி

/

மின்னல் தாக்கி இரண்டு பேர் பலி

மின்னல் தாக்கி இரண்டு பேர் பலி

மின்னல் தாக்கி இரண்டு பேர் பலி


ADDED : செப் 11, 2011 11:33 PM

Google News

ADDED : செப் 11, 2011 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே மின்னல் தாக்கி, வயலில் வேலை செய்த கர்ப்பிணிப் பெண் உட்பட இருவர் இறந்தனர்; ஒருவர் காயமடைந்தார்.

அரியலூர் மாவட்டம், மேலணிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குப்புசாமி, 59, சுந்தரம் மனைவி எழிலரசி 20, ராமு மனைவி மல்லிகா, 48. இவர்கள் மூவரும் நேற்று, மேலணிக்குழி பகுதியில், வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மூவரும், அருகில் இருந்த பனை மரத்தின் கீழ் ஒதுங்கினர். அப்போது மின்னல் தாக்கி குப்புசாமியும், எழிலரசியும் சம்பவ இடத்தி@ல@ய இறந்தனர். படுகாயமடைந்த மல்லிகா, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மின்னல் தாக்கி இறந்த எழிலரசிக்கு திருமணமாகி, ஒரு ஆண்டு ஆகிறது. 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.






      Dinamalar
      Follow us