sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கொள்ளையடிக்கப்பட்ட 45 பவுன் பறிமுதல்: 2 பேர் கைது

/

கொள்ளையடிக்கப்பட்ட 45 பவுன் பறிமுதல்: 2 பேர் கைது

கொள்ளையடிக்கப்பட்ட 45 பவுன் பறிமுதல்: 2 பேர் கைது

கொள்ளையடிக்கப்பட்ட 45 பவுன் பறிமுதல்: 2 பேர் கைது


ADDED : மார் 18, 2024 01:37 AM

Google News

ADDED : மார் 18, 2024 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட 45 பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் இதில் ஈடுபட்ட உத்தமபாளையம் மோகன் 39, மதுரை மகேந்திரனை 33, கைது செய்தனர்.

ராமநாதபுரம் நொச்சிஊருணி அருகே புது அக்ரஹாரத்தெருவைச் சேர்ந்தவர் மதியழகன். இவர் மார்ச் 6ல் திருப்பூரில் உள்ள மகன் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றார். அதை பயன்படுத்தி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 45 பவுன் நகைகள், ரூ.ஒரு லட்சத்து 35ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து தப்பினர்.

போலீஸ் தனிப்படையினர் விசாரணையில் மதுரை காளவாசல் மகேந்திரன், தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே வெள்ளையம்மாள்புரம் மோகனை ஆகியோர் நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்துது. அவர்களை கைது செய்த போலீசார் 45 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us