sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதுரை ஜி.எஸ்.டி., துணை கமிஷனர் சரவணகுமார் சி.பி.ஐ.,யால் கைது

/

மதுரை ஜி.எஸ்.டி., துணை கமிஷனர் சரவணகுமார் சி.பி.ஐ.,யால் கைது

மதுரை ஜி.எஸ்.டி., துணை கமிஷனர் சரவணகுமார் சி.பி.ஐ.,யால் கைது

மதுரை ஜி.எஸ்.டி., துணை கமிஷனர் சரவணகுமார் சி.பி.ஐ.,யால் கைது

10


ADDED : டிச 18, 2024 02:03 PM

Google News

ADDED : டிச 18, 2024 02:03 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: லஞ்ச புகாரில், மதுரை ஜி.எஸ்.டி துணை கமிஷனர் சரவணகுமாரை இன்று (டிச.,18) சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.



மதுரையில் நேற்று லஞ்ச புகார் தொடர்பாக மத்திய கலால் வரித்துறை அலுவலக கண்காணிப்பாளர்கள் ரூ 3.5 லட்சம் லஞ்சம் பெற்றபோது சி.பி.ஐ., அதிகாரிகள் இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், துணை கமிஷனர் சரவணகுமாருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், இன்று (டிச.,18) மதுரை ஜி.எஸ்.டி துணை கமிஷனர் சரவணகுமாரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் அவரது வீட்டில் சி.பி.ஐ., டிஎஸ்பி தலைமையில் 5 பேர் சோதனை நடத்த வந்தனர். வீடு பூட்டப்பட்டு இருப்பதால் அதிகாரிகள் காத்து இருக்கின்றனர். வீட்டின் பூட்டு திறக்கப்பட்டதும் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளனர்.






      Dinamalar
      Follow us