sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கவலைக்குரிய விஷயம்: கள்ளச்சாராய பலி குறித்து கவர்னர்

/

கவலைக்குரிய விஷயம்: கள்ளச்சாராய பலி குறித்து கவர்னர்

கவலைக்குரிய விஷயம்: கள்ளச்சாராய பலி குறித்து கவர்னர்

கவலைக்குரிய விஷயம்: கள்ளச்சாராய பலி குறித்து கவர்னர்

24


UPDATED : ஜூன் 20, 2024 07:41 AM

ADDED : ஜூன் 20, 2024 07:27 AM

Google News

UPDATED : ஜூன் 20, 2024 07:41 AM ADDED : ஜூன் 20, 2024 07:27 AM

24


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ‛‛ கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவம் கவலைக்குரிய விஷயம்'' என தமிழக கவர்னர் ரவி கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய பலி சம்பவம் குறித்து, தமிழக கவர்னர் ரவி, சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பலியானதாக கூறப்படுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது, கள்ளச்சாராயம் குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. அவை சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன. இது தீவிர கவலைக்குரிய விஷயம். இவ்வாறு கவர்னர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us