sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செய்திகள் சில வரிகளில்

/

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்


ADDED : ஜன 02, 2025 11:09 PM

Google News

ADDED : ஜன 02, 2025 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தரசோழன், தன் அமைச்சர் அனிருத்த பிரம்மராயரின் திறமையை பாராட்டி, 'பிரமாதிராசன்' என்ற பட்டத்தையும், மயிலாடுதுறை அருகே, கருணாகரமங்கலம் என்ற கிராமத்தில், 10 வேலி நிலத்தையும் வழங்கினார்.

இத்தகவல்கள் அடங்கிய வரலாற்று பொக்கிஷமான, 'அன்பில் செப்பேடு' மாயமானது. இதுகுறித்து, போலீஸ் எஸ்.ஐ.,க்கள் ராஜேஷ், பாண்டியராஜன் ஆகியோர் இடம் பெற்ற தனிப்படை போலீசார், கும்பகோணம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, லால்குடி மற்றும் திருச்சியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us