sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதுரையில் எம்ஜிஆர் சிலை சேதம்; கோழைகள் செய்த இழிசெயல் என இபிஎஸ் கண்டனம்

/

மதுரையில் எம்ஜிஆர் சிலை சேதம்; கோழைகள் செய்த இழிசெயல் என இபிஎஸ் கண்டனம்

மதுரையில் எம்ஜிஆர் சிலை சேதம்; கோழைகள் செய்த இழிசெயல் என இபிஎஸ் கண்டனம்

மதுரையில் எம்ஜிஆர் சிலை சேதம்; கோழைகள் செய்த இழிசெயல் என இபிஎஸ் கண்டனம்

3


ADDED : அக் 06, 2025 10:14 AM

Google News

ADDED : அக் 06, 2025 10:14 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மதுரையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை; மதுரை , திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி வாடிவாசல் அருகே அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டத்துக்குரியது.

எம்ஜிஆரின் புகழையும், அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.

சிலையை சேதப்படுத்துவதன் மூலம் எம்ஜிஆர் செய்த சாதனைகளையும், அவரது புகழையும், அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ, மாற்றவோ முடியாது.

இச்செயலை செய்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us