sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமைச்சர் செந்தமிழன் விளக்கம்

/

அமைச்சர் செந்தமிழன் விளக்கம்

அமைச்சர் செந்தமிழன் விளக்கம்

அமைச்சர் செந்தமிழன் விளக்கம்


ADDED : செப் 07, 2011 11:44 PM

Google News

ADDED : செப் 07, 2011 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க.,வினர் சுகவாசம் அனுபவிக்கின்றனர்' என்ற தே.மு.தி.க., உறுப்பினரின் பேச்சுக்கு, சட்டத்துறை அமைச்சர் செந்தமிழன் விளக்கம் அளித்தார்.

சட்டம் மற்றும் நீதித்துறை விவாதங்களுக்கு அமைச்சர் செந்தமிழன் பதிலளித்த போது, ''நில அபகரிப்பு புகார்கள் தொடர்பாக, வீரபாண்டி ஆறுமுகம், நேரு, பொன்முடி, பொட்டு சுரேஷ் உட்பட பல தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, ஜனாதிபதியை சந்தித்து, தமிழக அரசு மீது தி.மு.க.,வினர் மனு அளித்துள்ளனர். இதில் இருந்தே, சிறைகளில் தி.மு.க.,வினர் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளலாம்,'' என்று தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us