sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நீ என்ன எருமை மாடா; அரசு விழாவில் அமைச்சர் பேச்சால் அதிர்ச்சி!

/

நீ என்ன எருமை மாடா; அரசு விழாவில் அமைச்சர் பேச்சால் அதிர்ச்சி!

நீ என்ன எருமை மாடா; அரசு விழாவில் அமைச்சர் பேச்சால் அதிர்ச்சி!

நீ என்ன எருமை மாடா; அரசு விழாவில் அமைச்சர் பேச்சால் அதிர்ச்சி!

28


ADDED : ஜன 03, 2025 01:25 PM

Google News

ADDED : ஜன 03, 2025 01:25 PM

28


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வேளாண்மை - உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாட்டில் தனது உதவியாளரை பார்த்து, 'நீ என்ன எருமை மாடா' என்று, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்ட வீடியோ, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தஞ்சாவூரில் வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கண்காட்சியில் வேளாண்மை மற்றும் தொழில் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் மேடையில், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர் செல்வம் குறிப்பினை எடுக்காமல் வந்துவிட்டார். பின்னர் அவர் அனைவருக்கும் வணக்கம் என்று உரையை துவங்கினார்.

பின்னர் எதையோ தேடிய அவர், மேடையிலேயே, தனது உதவியாளரை நீ எருமை மாடா? பேப்பர் எங்கே? என கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அமைச்சர் தனது உதவியாளரை ஒருமையில் பேசியது, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் முகம் சுழிக்க வைத்துவிட்டது. அமைச்சரின் பேச்சு பற்றி நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us