sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உயிர் இழப்புக்கு அமைச்சரே பொறுப்பு

/

உயிர் இழப்புக்கு அமைச்சரே பொறுப்பு

உயிர் இழப்புக்கு அமைச்சரே பொறுப்பு

உயிர் இழப்புக்கு அமைச்சரே பொறுப்பு


ADDED : மார் 18, 2025 08:20 PM

Google News

ADDED : மார் 18, 2025 08:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செந்துார் கோவிலில், நேற்று கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியை சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று, ராமேஸ்வரம் கோவிலில், வட மாநில பக்தர் ஒருவர் உயிரிழந்து இருக்கிறார். திருச்செந்துார் கோவிலில் உயிரிழந்தவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லை என்று சமாளித்த, ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று என்ன கதை வைத்திருக்கிறார்?

கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், அடிப்படை வசதிகளை கூட செய்யாமல், கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக இருக்கிறது, தி.மு.க., அரசு. மேலும், பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது, பல நாள் கோரிக்கை. ஆனால், எந்த பணிகளும் செய்யாத அறநிலைய துறைக்கு வாகனங்கள் வாங்கி அலங்கரித்து கொண்டிருக்கிறார் அமைச்சர்.

அமைச்சர் தான், இந்த இரு உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

- அண்ணாமலை,

தமிழக பா.ஜ., தலைவர்.






      Dinamalar
      Follow us