sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமைச்சர் மனைவிக்கு நன்றி சொன்ன எம்.எல்.ஏ.,

/

அமைச்சர் மனைவிக்கு நன்றி சொன்ன எம்.எல்.ஏ.,

அமைச்சர் மனைவிக்கு நன்றி சொன்ன எம்.எல்.ஏ.,

அமைச்சர் மனைவிக்கு நன்றி சொன்ன எம்.எல்.ஏ.,

1


ADDED : ஏப் 09, 2025 01:38 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 01:38 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும், அவரது மனைவிக்கும், தென்காசி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பழனி நாடார் நன்றி தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று, உணவு, கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பழனி நாடார், ''தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம், 19 ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் சிறப்பாக நடந்தது.

''இதற்காக, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நேரில் வந்து, கும்பாபிஷேகத்தை சீரும் சிறப்புமாக நடத்தி தந்த அமைச்சர் சேகர்பாபுவின் துணைவியாருக்கும் தென்காசி மக்களின் சார்பில் நன்றி,'' என்றார்.






      Dinamalar
      Follow us