எக்ஸ்குளூசிவ்: மோடியும், ஜெயலலிதாவும் ஒத்த கருத்து உடையவர்கள்: பன்னீர்செல்வம் சிறப்பு பேட்டி
எக்ஸ்குளூசிவ்: மோடியும், ஜெயலலிதாவும் ஒத்த கருத்து உடையவர்கள்: பன்னீர்செல்வம் சிறப்பு பேட்டி
UPDATED : ஏப் 10, 2024 10:47 AM
ADDED : ஏப் 10, 2024 10:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் மூன்று முறை முதல்வராகவும், அ.தி.மு.க.,வில் 12 ஆண்டுகள் தொடர்ந்து, கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்தவர் பன்னீர்செல்வம். இவர் முதல்வராக இருந்த போது தான் பிரதமர் மோடியுடன் பேசி, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியின் மீதான தடையை நீக்கி மீட்டெடுத்து, 'ஜல்லிக்கட்டு நாயகன்' என்ற பெயர் பெற்றார்.
அமைதியின் உருவமான பன்னீர்செல்வம், தற்போது ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில், பா.ஜ., கூட்டணியில்சுயேச்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். நம் நாளிதழுக்கு அவர் அளித்த மனம் திறந்த பேட்டி:
இந்தப் பேட்டியை முழுமையாக வாசிக்க கிளிக் செய்யவும்...

