sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பருவமழை கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்

/

பருவமழை கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்

பருவமழை கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்

பருவமழை கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்

2


ADDED : அக் 22, 2025 03:33 AM

Google News

2

ADDED : அக் 22, 2025 03:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகளை விரைவுபடுத்த, 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை, தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

அதன் விபரம்:


திருவள்ளூர் - கார்த்திகேயன், மேலாண் இயக்குநர், எல்காட்

காஞ்சிபுரம் - கந்தசாமி, மேலாண் இயக்குநர், தாட்கோ

செங்கல்பட்டு - கிரந்திகுமார் பாடி, மேலாண் இயக்குநர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்

விழுப்புரம் - ராமன், இயக்குநர், தொழிலாளர் நலத்துறை

கடலுார் - மோகன், இயக்குநர், சுரங்கம் மற்றும் கனிம வளம்

மயிலாடுதுறை - கவிதா ராமு, மேலாண் இயக்குநர், கோ - ஆப்டெக்ஸ்

திருவாரூர் - ஆனந்த், ஆணையர், ஆதிதிராவிடர் நலத்துறை

நாகப்பட்டினம் - அண்ணாதுரை, மேலாண் இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்

தஞ்சாவூர் - கிருஷ்ணன் உன்னி, நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம்

கள்ளக்குறிச்சி - வெங்கடபிரியா, செயலர், மாநில தேர்தல் ஆணையம்

அரியலுார் - விஜயலட்சுமி, ஆணையர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி

பெரம்பலுார் - லட்சுமி, ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது






      Dinamalar
      Follow us