பருவமழை கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்
பருவமழை கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்
ADDED : அக் 22, 2025 03:33 AM

சென்னை : வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகளை விரைவுபடுத்த, 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை, தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
அதன் விபரம்:
திருவள்ளூர் - கார்த்திகேயன், மேலாண் இயக்குநர், எல்காட்
காஞ்சிபுரம் - கந்தசாமி, மேலாண் இயக்குநர், தாட்கோ
செங்கல்பட்டு - கிரந்திகுமார் பாடி, மேலாண் இயக்குநர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்
விழுப்புரம் - ராமன், இயக்குநர், தொழிலாளர் நலத்துறை
கடலுார் - மோகன், இயக்குநர், சுரங்கம் மற்றும் கனிம வளம்
மயிலாடுதுறை - கவிதா ராமு, மேலாண் இயக்குநர், கோ - ஆப்டெக்ஸ்
திருவாரூர் - ஆனந்த், ஆணையர், ஆதிதிராவிடர் நலத்துறை
நாகப்பட்டினம் - அண்ணாதுரை, மேலாண் இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்
தஞ்சாவூர் - கிருஷ்ணன் உன்னி, நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம்
கள்ளக்குறிச்சி - வெங்கடபிரியா, செயலர், மாநில தேர்தல் ஆணையம்
அரியலுார் - விஜயலட்சுமி, ஆணையர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி
பெரம்பலுார் - லட்சுமி, ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது