sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மகன் கொலை தாய்க்கு 'ஆயுள்'

/

மகன் கொலை தாய்க்கு 'ஆயுள்'

மகன் கொலை தாய்க்கு 'ஆயுள்'

மகன் கொலை தாய்க்கு 'ஆயுள்'

4


ADDED : டிச 05, 2024 04:09 AM

Google News

ADDED : டிச 05, 2024 04:09 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே குச்சம்பட்டி ஆனந்தஜோதி, 33; திருமணமானவர்; ஒருவருடன் தவறான தொடர்பில் இருந்தார்.

இருவரும் சேர்ந்து இருந்ததை பார்த்த அவரின், 5 வயது மகன், கணவரிடம் கூறி விடுவார் என பயந்து, 2020 ஜன., 10ல் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

விசாரித்த மதுரை, 5வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய், அந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us